முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் வாழ்த்துக்கள்: பொன் புதுயுகம் மாத இதழுக்கு பெருமை!
2005ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி, நமது பொன் புதுயுகம் தமிழ் மாத இதழுக்காக, இந்தியாவின் முன்னாள் பிரதமர் திரு.மன்மோகன் சிங் அவர்கள், நமது இதழின் பெருமையை உயர்த்தும் வகையில் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார். அவரது கடிதத்தில், தமிழர் பெருமைக்குரிய சிங்காரவேலரின் தத்துவங்களையும் செயல்பாடுகளையும் மையமாகக் கொண்ட நமது மாத இதழ், சிறப்பாக முன்னேற வேண்டும் என்ற நற்சிந்தனைகளை அவர் பகிர்ந்திருந்தார்.
மன்மோகன் சிங் அவர்கள் தனது கடிதத்தில் குறிப்பிடுவதாவது:"சிறந்த தொழிலாளர் தலைவராக, சுதந்திரப் போராட்ட வீரராக, மற்றும் பகுத்தறிவாளராக விளங்கிய Late. சிங்காரவேலர் அவர்களின் சிந்தனைகளையும், பண்புகளையும் வெளிப்படுத்தும் தமிழ் மாத இதழ் 'பொன் புதுயுகம்' வெளியாகிறது என்ற தகவல் மகிழ்ச்சியளிக்கிறது.
நமது நாட்டின் முதலாவது தொழிலாளர் தலைவராக போற்றப்படும் Late. சிங்காரவேல...









