Thursday, April 24பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

விவசாயம்

தேனி மாவட்டத்தில் தனி அடையாள எண் பெற 28,974 விவசாயிகள் பதிவு!

தேனி மாவட்டத்தில் தனி அடையாள எண் பெற 28,974 விவசாயிகள் பதிவு!

தமிழ்நாடு, விவசாயம்
தேனி மாவட்டத்தில் மொத்தம் 50,189 விவசாயிகள் உள்ளனர். இதில், தாலுகா வாரியாக தேனி - 2,839, ஆண்டிபட்டி - 6,904, பெரியகுளம் - 5,496, போடி - 4,577, உத்தமபாளையம் - 9,158 விவசாயிகள் என மொத்தம் 28,974 பேர் தனி அடையாள எண் பெறும் வகையில் நடைபெற்று வரும் சிறப்பு முகாம்களில் பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள விவசாயிகள் மார்ச் 31க்குள் இந்த சிறப்பு முகாம்களில் பதிவு செய்யுமாறு வேளாண்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் தேனி மாவட்டத்தில் உள்ள பட்டதாரிகள் தொழில் தொடங்குவதற்காக, வேளாண்துறை அரசு ரூ.1 லட்சத்தை ஊக்கத்தொகையாக வழங்குகிறது. இந்த ஆண்டு, போடி, பெரியகுளம், தேனி ஆகிய வேளாண் இயக்குனர் வட்டாரங்களில் இந்த திட்டம் செயல்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் பயன்களை பெற, வேளாண், தோட்டக்கலை, வேளாண் பொறியியல் ஆகிய துறைகளில் பட்டம் பெற்றவர்களுடன், கலை அறிவியலில் பட்டம் பெற்றவர்கள...
விவசாயிகளுக்கு தனி அடையாள எண்: ஆவண சமர்ப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு!

விவசாயிகளுக்கு தனி அடையாள எண்: ஆவண சமர்ப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு!

தமிழ்நாடு, பாரதம், விவசாயம்
விவசாயிகள் தனிப்பட்ட அடையாள எண்ணைப் பெற, உரிய ஆவணங்களை மார்ச் 31க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என வேளாண் துறை அறிவித்துள்ளது.மத்திய அரசின் வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு ஆதார் எண்ணைப் போல தனி அடையாள எண் வழங்கப்படுகிறது. இதற்காக, நில விவரங்கள், பயிர் விவரங்கள் உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. தமிழகத்தில் மத்திய வேளாண் அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறையின் படி, விவசாயிகளின் விபரங்கள் மின்னணு முறையில் பதிவு செய்யப்படுகிறது. இதற்காக, அனைத்து கிராமங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகம் உள்ளிட்ட துறை அதிகாரிகள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.சிட்டா மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணைப் பயன்படுத்தி விவசாயிகள் பதிவு செய்தால், அவர்களுக்கு தனி அடையாள எண் வழங்கப்படும். இந்த அடை...
ஊட்டி: கிலோ ரூ.20 வரை சென்ற முட்டைகோஸ்

ஊட்டி: கிலோ ரூ.20 வரை சென்ற முட்டைகோஸ்

விவசாயம்
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் மூன்று மாதங்களில் அறுவடை செய்ய வேண்டிய முட்டைகோஸ் பயிரை, குறைந்த விலையால் விற்பனை செய்ய முடியாமல் இருந்த விவசாயிகள், தற்போது ரூ. 20 வரை விலை உயர்ந்ததால், கூடுதலாக இரண்டு மாதங்கள் கழித்து அதனை அறுவடை செய்ய தொடங்கியுள்ளனர்.