இன்ஜினியரிங் கல்லூரிகளின் புதிய பாடத்திட்டத்தில் வெளிநாட்டு மொழி ஒன்று கற்றல் கட்டாயம்!
Chennai: Police personnel stand guard at the entrance of Anna University after the alleged sexual assault of its girl student, in Chennai, Thursday, Dec. 26, 2024. (PTI Photo) (PTI12_26_2024_000412B)
தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் இயங்கும் இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு, நடப்பு கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், மாணவர்கள் வெளிநாட்டு மொழிகளில் ஒன்றை கூடுதலாக கற்க வேண்டும் என்ற கட்டாயமும் சேர்க்கப்பட்டுள்ளது.
பாடத்திட்ட மாற்றம்:அண்ணா பல்கலைக்கழகம், கல்வித் தரத்தை உயர்த்தவும், மாணவர்கள் உலகளாவிய சூழலுக்கு ஏற்ப முன்னேறவும், இன்ஜினியரிங் பாடத்திட்டத்தில் பல்வேறு மாற்றங்களைச் செய்துள்ளது. இதற்காக கல்வியாளர்கள், தொழில் நிபுணர்கள், விஞ்ஞானிகள் மற்றும் முன்னாள் மாணவர்கள் ஆகியோர் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு தீவி...









