Friday, June 13பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

இந்தியா முழுவதும் ஏழு நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படுகிறது!

Photo Source (Reuters)

92 வயதில் காலமான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இந்திய அரசு ஏழு நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா முழுவதும் இந்த ஏழு நாட்கள் அனைத்து அரசு கட்டிடங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும், மற்றும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி / பொழுதுபோக்கு எதுவும் நடைபெறாது.