Friday, November 21பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

பாரதம்

எச். ராஜாவுக்கு 6 மாத சிறைத் தண்டனை! நீதிமன்றத்தின் பரபரப்பு தீர்ப்பு

எச். ராஜாவுக்கு 6 மாத சிறைத் தண்டனை! நீதிமன்றத்தின் பரபரப்பு தீர்ப்பு

பாரதம்
பாரதிய ஜனதா கட்சியின் தமிழக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் எச். ராஜா மீது 2018 ஆம் ஆண்டு மார்சில் பெரியார் சிலை உடைப்பேன் என்ற கருத்தை சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே நேரத்தில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குறித்து அவதூறான கருத்துகளைப் பதிவு செய்ததற்கும் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் பெண்களுக்கு எதிராக ஆபாசமாகப் பேசுதல், பொது அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கைகள், கலவரம் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் எச். ராஜா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு, எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை ரத்து செய்ய கோரி எச். ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் உயர்நீதிமன்றம், வழக்கை மூன்று மாதங்களில் முடிக்க சி...
சட்டவிரோத விசா முறைகேடு: Infosys-க்கு ரூ.238 கோடி அபராதம்! அமெரிக்கா அதிரடி நடவடிக்கை

சட்டவிரோத விசா முறைகேடு: Infosys-க்கு ரூ.238 கோடி அபராதம்! அமெரிக்கா அதிரடி நடவடிக்கை

பாரதம்
Infosys நிறுவனம், சட்டவிரோதமாக தனது ஊழியர்களுக்கு விசாக்கள் வழங்கிய விவகாரம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர், நிறுவனர் நாராயணமூர்த்தி ஊழியர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற கருத்து வெளியிட்டதால் கடும் விமர்சனத்திற்குள்ளான நிலையில், தற்போது இந்த விசா விவகாரம் வேகமெடுத்துள்ளது. அமெரிக்க குடியேற்ற விதிகளை மீறியதற்காக Infosys நிறுவனம் ரூ.238 கோடி அபராதம் செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது. இது, அமெரிக்காவில் இந்திய நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட மிகப்பெரிய அபராதங்களில் ஒன்றாகும். Infosys, பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். 22 நாடுகளில் கிளைகள் கொண்ட இந்நிறுவனத்தில் 1.4 லட்சம் பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். விசா முறைகேடு விவரம்:அமெரிக்காவில் பணியாற்றுவதற்காக H-1B தொழில்விசா பெற வேண்டிய இடத்தில், Infosys, ...